மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி யானை தந்தம் கடந்த முயன்ற இருவர் கைது.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரி யானை தந்தம் கடந்த முயன்ற இருவர் கைது.
தமிழ்நாடு

தருமபுரி யானை தந்தம் கடந்த முயன்ற இருவர் கைது.

Social Vision
Last updated: 2024/06/19 at 6:00 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி யானை தந்தம் கடந்த முயன்ற இருவர் கைது.
தருமபுரி வனக்கோட்டம். மொரப்பூர் வனச்சரகம், கம்பைநல்லூர் – வெதரம்பட்டி சாலையில் வாகன சோதனையில் யானை தந்தம் கடத்த முயன்ற இருவரை வனத்துறையினர்  கைது செய்துள்ளனர்.
தருமபுரி வனக்கோட்டம், மொரப்பூர் வனச்சரக அலுவலர் மு.ஆனந்தகுமார் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, 18.06.2024ம் தேதி மாலை கடத்தூர் பிரிவு வனவர்,பா.செந்தில்குமார், வனக்காப்பாளர்கள் ஜி.முனியாண்டி, எ.ஹேமசுந்தர் ஆகியோர் கொண்ட குழுவுடன் கம்பைநல்லூர் வெதரம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்குறிய வாகனம் Maruthi Suzuki Eco நான்கு சக்கர வாகனம் எண். TN 30 CW 2142 ஐ நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தில் இரண்டு நபர்கள் இரண்டு யானை தந்தங்களை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அவர்களை விசாரணை செய்ததில் (1) விக்னேஷ் த/பெ சீனிவாசன் வயது 23. கோவலன்காடு கிராமம், கட்சுப்பள்ளி அஞ்சல், எடப்பாடி வட்டம், சேலம் மாவட்டம் (2) முரளிதரன் த/பெ.சின்னமயில் வயது 32, கோவலன்காடு கிராமம், கட்சுப்பள்ளி அஞ்சல், எடப்பாடி வட்டம், சேலம் மாவட்டம் எனவும் தெரிவித்தனர் பின்னர் விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் பிடிப்பட்ட விக்னேஷ் மற்றும் முரளிதரன் என்பவர்களை தருமபுரி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர், கா.இராஜாங்கம், ஆணைப்படியும், உதவி வனப்பாதுகாவலர் சி.சரவணன், அரூர் அவர்களின் ஆலோசனையின்படியும் காரிமங்கலம் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தி எதிரிகள் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டது.
TAGGED: DFO Dharmapuri, Dharmapuri district forest officer, Dharmapuri Forest department, forest, Forest act, தருமபுரி யானை தந்தம் கடந்த முயன்ற இருவர் கைது.
Social Vision June 19, 2024 June 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
#shortvideo #shortsfeed #shortsviral #shorts #livenews #socialvisiontv
#shortvideo #shortsfeed #shorts #shorsviral
#shortvideo #shortsfeed #shorts #shortsviral #socialvisiontv #livenews
#shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv #KanimozhiKarunanidhiMP
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குடிநீர் கேட்டு மனு
மாவட்டங்கள்

தண்டேகுப்பம் கிராமத்திற்கு குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு கொடுக்க வந்த மக்கள்

February 12, 2024
மாவட்டங்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

October 16, 2025
தமிழ்நாடு

தருமபுரி சிப்காட் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

November 3, 2025
இருளர் குடியிருப்புகளில் குடிநீர் பிர்ச்சனை
மாவட்டங்கள்

விளிம்பு நிலையில் வாழும் இருளர் குடியிருப்புகளில் குடிநீர் பிர்ச்சனையை தீர்க்க ஆட்சியர் அறிவுறுத்தல்.

March 6, 2024
தமிழ்நாடு

சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு தலைவருக்கு தருமபுரியில் வரவேற்பு 

August 20, 2024
மாவட்டங்கள்

தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து இளைஞர்களுக்கு வேலை வழங்க சிபிஐ(எம்.எல்) கட்சி வலியுறுத்தல். 

November 15, 2025

மேலும் படிங்க

நூறு நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பாலக்கோடு தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதி 

April 3, 2026
தமிழ்நாடு

கூட்டணி கட்சி  தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர் பி.பழனியப்பன்

April 3, 2026
தமிழ்நாடு

13- ஆவது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றம் மின்வாரியததிற்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்த  ஏஐசிசிடியு 

March 15, 2026
தமிழ்நாடு

தருமபுரியில் 28,639 பயனாளிகளுக்கு 254.59 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

March 13, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?