மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நல்லம்பள்ளியை  சட்டமன்ற தொகுதியாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.அனைத்து சமூக முன்னேற்றப்பேரவை வலியுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > நல்லம்பள்ளியை  சட்டமன்ற தொகுதியாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.அனைத்து சமூக முன்னேற்றப்பேரவை வலியுறுத்தல்.
மாவட்டங்கள்

நல்லம்பள்ளியை  சட்டமன்ற தொகுதியாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.அனைத்து சமூக முன்னேற்றப்பேரவை வலியுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/06/19 at 8:49 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
நல்லம்பள்ளியை  சட்டமன்றதொகுதியாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும். அனைத்து சமூக முன்னேற்றப்பேரவை வலியுறுத்தல்.
நல்லம்பள்ளி நகரில் அனைத்து சமூக மக்கள் முன்னேற்றப் பேரவை உருவாக்கப்பட்டது.பேரவை கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் கோ.விஜயகுமார் தலைமை வகித்தார், சி.தமிழ்வாணன் முன்னிலைவகித்தார்.மா.ரமணி,வரவேற்றுப்பேசினார்.மு.வீரமணி,செ.குப்பன்,ஜெ.கலாம், என்.எஸ்.குதரத், செ.தமிழ்மணி, ர.துரை, த.ரங்கன், ர.தமிழ்செல்வன், மு.தீபாஞ்சி, ரா.சக்தி ஆகியோர் வாழ்த்திபேசினர்.
இக்கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய தலைவராக கோ.விஜயகுமார்,துனைத்தலைவர்களாக ஜெ.கலாம்,ரா.சக்தி, செயலாளராக பெ.குப்பன்,துணைச் செயலாளர்களாக என்.எஸ்.குதரத்,ரா.துரை, பொருளாளராக மு.வீரமணிமற்றும்செயற்குழு உறுப்பினர்களாக முதல்கட்டமாக த.ரங்கன்,சி.தமிழ்வாணன்,மு.செந்தில்,மா.ரமணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 நல்லம்பள்ளியை சட்ட மன்ற தொகுதியாக தமிழக அரசு அறிவிக்கப்பட்ட வேண்டும்.நல்லம்பள்ளி ஊராட்சியை பேரூராட்சியாக்கப்பட வேண்டும்.நல்லம்பள்ளியில் வேளாண்மை பல்கலைக் கழகம் அமைக்கவேண்டும்.நல்லம்பள்ளியில் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் மற்றும் மகளீர் கலைக்கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரி அமைக்க வேண்டும்

 நல்லம்பள்ளியில் உழவர் சந்தை அமைக்கவேண்டும்.பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிக குறைந்த அளவு கட்டணம் செலுத்தி குடும்ப நிகழ்ச்சிகள் பொதுநிகழ்ச்சிகள் செய்வதற்கு ஏதுவாக இருக்க அனைத்து மக்களும் பயன்படுகின்ற வகையில் பொதுச் சமுதாயக்கூடம் (பராமரிப்புடன்) அமைக்கவேண்டும்.நல்லம்பள்ளி வட்டாரமான பிறகு வட்டாரத்திற்கென்று அரசுவழங்கும். அரசு அலுவலகங்களான சார்பதிவாளர் அலுவலகம் DSP அலுவலகம், LIC அலுவலகம் வனச்சரக அலுவலகம் அமைத்திட வேண்டும்.

நல்லம்பள்ளி அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.நல்லம்பள்ளி ஏரியில் குழந்தைகள் மற்றும் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் நல்லம்பள்ளியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் வெளியூர் சென்று வர இரவுநேரங்களில் பேருந்து வசதி இல்லாத சூழல் இருக்கின்றது. எனவே தருமபுரியிலிருந்து நல்லம்பள்ளி வரை இரவு நேர நகரப்பேருந்து விட வேண்டும். நல்லம்பள்ளியில் வனபாதுகாப்பு அலுவலகம் மற்றும் குடியிருப்பு வீடுகள் அமைத்திட வேண்டும்.

நல்லம்பள்ளியிலிருந்து பொம்மிடி வரை (இலளிகம் வழி போக்குவரத்து சாலை விரிவுப்படுத்தி போக்குவரத்துசாலை அமைக்க வேண்டும்.நல்லம்பள்ளியில் கிளை நூலகம் அமைக்கவேண்டும்ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தினை தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து எரிகளுக்கும் நீர்பாசனம் செய்து விவசாயத்தை காத்திட வேண்டும்.அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் அறங்காவலர்குழு உறுப்பினராக நல்லம்பள்ளியை சார்ந்த இரு நபர்களை நியமனம் செய்ய வேண்டும்.நல்லம்பள்ளி சேலம் மெயின் ரோட்டிலிருந்து விநாயகர் கோவில் வழியாக சிவாடி இரயில்வே நிலையத்திற்கு மினி பேருந்து விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.மு.வீரமணி நன்றி கூறினார்.

TAGGED: ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வலியுறுத்தல், நல்லம்பள்ளஅனைத்து சமூக முன்னேற்றப்பேரவை, நல்லம்பள்ளி, நல்லம்பள்ளியை  சட்டமன்ற தொகுதியாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.அனைத்து சமூக முன்னேற்றப்பேரவை வலியுறுத்தல்.
Social Vision June 19, 2024 June 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்

ஒரிசாவிலிருந்து கடத்தி வந்த 101 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது.  கல்லூரி மாணவர்களுக்கு விற்க திட்டம் 

February 12, 2024
ஆன்மிகம்

நலிவடைந்த குருசாமிகளுக்கு ஓய்வூதியம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் 

June 6, 2024
ஆரோக்கியம்

பாலக்கோட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகள் இயங்க தடை , ரூபாய்.50000 அபராதம்.

December 12, 2024
மாவட்டங்கள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, கருப்பு சட்டை அணிந்து அரசு பணியாளர்கள் மறியல்.

February 18, 2024
புத்தகம் பேசினால்

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

December 27, 2024
அரசு நல திட்டம்

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ்,  பாலக்கோடு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து ஆட்சியர்  கி.சாந்தி ஆய்வு 

July 18, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?