அரூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறித்து ஆய்வு செய்த ஆட்சியர்
அரூர் அரசு மருத்துவமனை ஆய்வு செய்து மருத்துவமனையில் உள்நோயாளிகள் வெளி நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு வழங்கப்படும் உணவு தயாரிக்கும் கூடத்தை ஆய்வு செய்து அந்த உணவுகள் இன்று தரம் குறித்து ஆய்வு ஆய்வு செய்து நோயாளிகளுக்கு உணவு வகைகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வழங்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்து நோயாளிகளுக்கு விநியோகம் செய்யும் படுக்கைகள் போர்வைகள் தலையணை உறைகள் நாள்தோறும் துவைத்து தூய்மையாக வழங்க வேண்டும் என சலவைப் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
தொடர்ந்து கர்ப்பிணி மாற்றுத் திறனாளிகள் கர்ப்பிணி தாய்மார்களிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி கேட்டறிந்தார்

