மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க கோரி மாதர் சங்கம் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க கோரி மாதர் சங்கம் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்.
மாவட்டங்கள்

குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க கோரி மாதர் சங்கம் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்.

Social Vision
Last updated: 2024/06/18 at 3:09 PM
Social Vision
Share
1 Min Read
மாதர் சங்கம்
SHARE

குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க கோரி மாதர் சங்கம் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்.

தருமபுரி ஜூன்-18,

குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், தருமபுரி பேருந்து நிலையத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது.

சமீப காலமாக குழந்தைகள் மீதான வன்முறை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்குழந்தைகள் மீதான வன்முறை வீடுகளில், பள்ளிகளில் பொது இடங்களில் எல்லா இடங்களிலும் ஏதாவது ஒரு நிலையில் வன்முறை சமபவம் நடந்து வருகிறது.
குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க, அரசும், சமூகமும், கூடுதல் பொறுப்போடும் அக்கறையோடும் செயல்படவேண்டியுள்ளது. குழந்தைகள் மீதான வன்முறை சம்பவத்தில் காவல்துறை உரிய சட்டபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வதும்.குற்றாவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை தொடர் கவனம் செலுத்துவதும், மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை உத்தரவாதப்படுத்தி நீதிமன்றத்தில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கவேண்டும்.பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் காவல்துறை செயல்படவேண்டும். ஆறுமாத்திற்குள் வழக்கை முடித்து தண்டனை கிடைக்கவேண்டும்.

இதையும் படிங்க

தருமபுரியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு நாளில் அவரசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. 
மின்வாரியத்தில் ஊதிய உயர்வு பேச்சுவார்ததை துவங்க வலியுறுத்தல்.
தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து இளைஞர்களுக்கு வேலை வழங்க சிபிஐ(எம்.எல்) கட்சி வலியுறுத்தல். 

மாதர் சங்கம்
மேலும்குழந்தைகள் மீதான வன்முறை நடக்க காரணமாக இருக்கும் போதை பொருட்களை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பாலியல்கல்வி குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கவேண்டும். தமிழகத்தில் குழந்தைகள் நல ஆணையம் செயல்படாமல் உள்ளது.உடனடியாக ஆணையத்திற்கு தலைவரை நியமிக்கவேண்டும்.குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ அரசும் பெற்றோரும் சமூகமும் இணைந்து குரல் எழுப்ப வேண்டும் என வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்டம் முழுவது ஜூன் 17 முதல் 22வரை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தருமபுரி பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் நடைபெற்றது மாதர் சங்க மாவட்ட தலைவர் ஏ.ஜெயா தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி ,மாவட்ட நிர்வாகிகள் கே.பூபதி,கே.சுசிலா தருமபுரி ஒன்றியசெயலாளர் எம்.மீணாட்சி ,ஆகியோர் கல்லூரி மற்றும் பள்ளிமாணவர்கள் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

TAGGED: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், குழந்தைகள் நல ஆணையம், குழந்தைகள் மீதான வன்முறை, பாலியல்கல்வி, பெண்குழந்தைகள் மீதான வன்முறை, மாதர் சங்கம்
Social Vision June 18, 2024 June 18, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
செரிபல் பால்சி ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா #socialvisiontv
CPI(ML) தமிழ்நாடு மாநில மாநாடு / #socialvisiontv
டிசம்பர் - 6 பயங்கரவாத எதிர்ப்பு நாள் போராட்டம் #socialvisiontv
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்சங்கம் மறியல் #socialvisiontv
#சர்வதேசமாற்றுத்திறனாளிகள்_தினவிழா #socialvisiontv
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் மமக உறுதிமொழி ஏற்பு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 16.7மில்லி மீட்டர் சராசரி மழை அளவு  

October 22, 2025
மாவட்டங்கள்

காரிமங்கலம் கும்பல் அள்ளி சோதனை சாவடியில் துணை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு 

February 4, 2025
விளையாட்டு

டென்னிஸ் சாம்பியன் போட்டிகளில் வென்ற இந்தோனேசியா வீராங்கனைக்கு,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோப்பை வழங்கினார்.

November 2, 2025
அரசு நல திட்டம்தமிழ்நாடு

கிறிஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம்.

June 25, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

பாலக்கோடு அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை மே-24 வரை நீட்டிப்பு

May 22, 2024
புத்தகம் பேசினால்

October 1, 2024

October 1, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு நாளில் அவரசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. 

December 6, 2025
மாவட்டங்கள்

மின்வாரியத்தில் ஊதிய உயர்வு பேச்சுவார்ததை துவங்க வலியுறுத்தல்.

December 4, 2025
மாவட்டங்கள்

தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து இளைஞர்களுக்கு வேலை வழங்க சிபிஐ(எம்.எல்) கட்சி வலியுறுத்தல். 

November 15, 2025
மாவட்டங்கள்

November 14, 2025

November 14, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?