அரூர் காமாட்சி அம்மன் திருகோயில்
கும்பாபிஷேக நிகழ்ச்சி: வருகை புரிந்த தருமபுரி எம்பி
ஆ.மணிக்கு சிறப்பான வரவேற்பு.

அரூர் பேரூர் கழக செயலாளர்
முல்லை ரவி தலைமையில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

மாநில ஆதிதிராவிட நலக்குழு துணை செயலாளர் S.ராஜேந்திரன் பயனாடை அணிவித்து வரவேற்றார்.
தொடர்ந்து கோட்டை காளிஅம்மன் கோயில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.

நிகழ்வில், அரூர் பேரூராட்சி துணைத் தலைவர் சூர்யா .D.தனபால், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் M.V.T.கோபால், காரிமங்கலம் மத்திய ஒன்றிய செயலாளர் இல.கிருஷ்ணன்,
மாரண்டஅள்ளி பேரூராட்சி செயலாளர் தலைவர் MAவெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கலைவாணி,
மற்றும் திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் பெரும் திரளாக உடனிருந்தனர்.

