மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஐடிஐ படித்தவர்களுக்கு பணி ஆணை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > ஐடிஐ படித்தவர்களுக்கு பணி ஆணை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்
மாவட்டங்கள்

ஐடிஐ படித்தவர்களுக்கு பணி ஆணை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்

Social Vision
Last updated: 2024/06/11 at 11:02 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
ஐடிஐ படித்தவர்களுக்கு பணி ஆணை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்
    தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்  தருமபுரி, அரூர் அரசினர்  தொழிற்பயிற்சி நிலையத்தில்  பயின்றுவரும் 281 பயிற்சியாளர்களுக்கு  தொழிற்பழகுநர் பயிற்சிக்கான ஆணைகள்,   நிறுவனங்களின் நேரடி  வேலைவாய்ப்புக்கான ஆணைகளை மாவட்ட  ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.
தருமபுரி மாவட்டம், தருமபுரி அரசினர்  தொழிற்பயிற்சி நிலையத்தில்  இவ்வாண்டு தேர்வு எழுதவுள்ள  அனைத்து பயிற்சியாளர்களுக்கும்  கடந்த இரண்டு மாதங்களாக (ஏப்ரல் 2024 முதல் மே 2024 வரை) 100% வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் நோக்கில் முன்னனி நிறுவனங்களான கீழ்க்கண்ட நிறுவனங்களில்  பயிற்சியாளர்களுக்கு  நேர்காணல்  நடத்தி  தொழிற்பழகுநர் பயிற்சிக்கான ஆணைகள் 159 பயிற்சியாளர்களுக்கும்,   நிறுவனங்களில் நேரடி  வேலைவாய்ப்புக்கான ஆணைகள் 87 பயிற்சியாளர்களுக்கும் மொத்தமாக 246 பயிற்சியாளர்களுக்கும்,
அரூர் அரசினர்  தொழிற்பயிற்சி நிலையத்தில்  தொழிற்பழகுநர் பயிற்சிக்கான ஆணைகள் 10 பயிற்சியாளர்களுக்கும்,   நிறுவனங்களில் நேரடி  வேலைவாய்ப்புக்கான ஆணைகள் 25 பயிற்சியாளர்களுக்கும் என மொத்தமாக 35 பயிற்சியாளர்களுக்கும் மாத ஊதியம்  ரூ.15,000 முதல் ரூ.18,000 வரையிலும், தங்குமிடம் மற்றும் இலவச உணவுடன் கூடிய    வேலைவாய்ப்புக்கான ஆணைகளை   மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பயிற்சியாளர்களுக்கு வழங்கினார்.
 இந்நிகழ்வில் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திரு.டி.கே.சிவகுமார் மற்றும்  பணியமர்த்தும் அலுவலர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர்.
TAGGED: @socialvisiontv.in, ITI, ITI படித்தவர்களுக்கு பணி ஆணை, Social vision TV.in Tamilnadu news, ஐடிஐ படித்தவர்களுக்கு பணி ஆணை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார், தொழிற்பயிற்சி நிலையம்
Social Vision June 11, 2024 June 11, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் ஆட்சியர் ஆய்வு 

March 17, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி : நிலங்களை அளவீடு செய்ய ஆன்லைனில் இனி விண்ணப்பிக்கலாம்

February 5, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

TNPSC வேலை வாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் 

April 24, 2024
மாவட்டங்கள்

நல்லம்பள்ளியில் கலைஇலக்கிய பேராசன் ப.ஜீவானந்தம் 117 ஆவது பிறந்தநாள் விழா 

August 21, 2024
சினிமா

நடிகர் மனோஜ் குமார் மறைவு; கவிஞர் வைரமுத்து இரங்கல் 

March 26, 2025
தமிழ்நாடு

தருமபுரி தூய்மை பணியாளர்களுக்கான கிராம சேவை செம்மல் விருது வழங்கும் விழா:மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், வழங்கினார்.

October 26, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?