3ஆவது முறை பிரதமராக பதவிஏற்ற
நரேந்திரமோடிக்கு முதல்வர்
மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தெரிவித்துள்ளார்.
நரேந்திரமோடி தொடர்ந்து மூன்றாவது
முறையாக பிரதமராக பதவியேற்றார்.
பிரதமராக,அரசியலமைப்பை
நிலைநிறுத்தவும்,
நமது நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை
பராமரிக்கவும்,கூட்டுறவு கூட்டாட்சியை
மேம்படுத்தவும்,மாநிலங்களின் உரிமைகளை
மதிக்கவும்,நமது ஜனநாயகத்தை பாதுகாக்கவும்
உண்மையான உணர்வோடு செயல்படுவீர்கள்
என்று நம்புகிறோம்.என
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

