இளைஞர் அணி சார்பில் ,முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்தநாள் விழா
முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 101-வது பிறந்த நாள் விழா தருமபுரி மேற்கு திமுக மாவட்ட இளைஞர் அணி சார்பில் பி.என்.சி. மகேஷ்குமார் ஏற்பாட்டியில், பெரியாம்பட்டியில் நடைபெற்றது.

இவ்விழாவில் தருமபுரி திமுக மேற்கு மாவட்டசெயலாளர் முனைவர் பி. பழனியப்பன் முன்னிலையில்
காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அடிலம் டி.அன்பழகன், கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொது மக்களுக்கு இனிப்புவழங்கிவழங்கினர்.

இந்நிகழச்சியில் மாவட்ட அவைத் தலைவர் மனோகரன் மாவட்ட பொருளாளர் எம். எம் .முருகன் ஒன்றிய செயலாளர் அன்பழகன்
பேரூராட்சி தலைவர்கள் பி.கே. முரளி மற்றும் வெங்கடேசன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் குமரவேல்,
மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் நல்லதம்பி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பூபதி, ஒன்றிய துணை செயலாளர் சித்ராவடிவேல்,ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட பிரதிநிதி ஜெயலட்சுமி சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர் உதயகுமார், கிளைக் கழகச் செயலாளர்கள் எம் ஜி ஆர் நகர் காளியப்பன், டிஎம்கே. சீனிவாசன், விஜய், கிருஷ்ணமூர்த்தி, செல்லதுரை, மஞ்சுநாத், குணச்சந்திரன் , திம்மராயன், பன்னீர்செல்வம், சிவஞானம், ஜெகநாதன், அறிவழகன் ,வடிவேல் ,நடராஜன், காளியப்பன், ராஜா, அருண்குமார், ஆட்டோ ஹரி, புகழேந்தி ,மாதேஷ், பழனி,அருண்குமார், மனோஜ் குமார், சுரேஷ் ,பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

