காவல்துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு தருமபுரி எஸ்பி பாராட்டு
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் அவர்கள் பணி ஓய்வில் சென்றார் அவர் காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளர் பணியை சேர்ந்து படிப்படியாக பதிவு செய்யப்பட்டு கூடுதல் கண்காணிப்பாளராக பணி ஓய்வில் சென்றார். அவர் காவல்துறையில் 36 ஆண்டுகள் பணி செய்துள்ளார் அவரை பாராட்டி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

மேலும் இரண்டு காவல் ஆய்வாளர்கள் ஒரு காவல் உதவி ஆய்வாளர் ஆறு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பணி ஓய்வில் சென்றனர்

