தருமபுரி பெண் யானையை சுட்டுகொன்ற 4 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் காப்புக்காட்டு பகுதியில் பெண் யானை துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தது இச்சம்பவம் தொடர்பாக பாலக்கோடு வனசரகத்தில் வன உயிரின குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டது.இவ்வழக்கில் தேன்கனிக்கோட்டை பகுதி கிராமங்களை சேர்ந்த 4 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
