வைரியம் பெரு. சொக்கலிங்கம் : ஏக்கத்தின் கண்ணீர் நூல் வெளியீட்டு விழா

ஏக்கத்தின் கண்ணீர் என்ற நூலை பெரு. சொக்கலிங்கம் எழுதி வெளியிட்டுள்ளார். நூலினை திராவிட செம்மல் சா.ராஜேந்திரன் வெளியிட்டார். திராவிடர் கழகத்தின் மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி நூலைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாநில அமைப்பாளர் ஊமை ஜெயராமன், கவிஞர் ரவீந்திர பாரதி, கவிஞர் ஆதிமூலம், மருத்துவர் நெடுமாறன் தலைமை ஆசிரியர் வை அரசு, விடுதலை சிறுத்தை கட்சி கேசவன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த ஏராளமானவர்கள் பங்கு பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் நூலாசிரியர் வைரியம் பெ.சொக்கலிங்கம் ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் இறுதியாக கவிஞர் பிரேம் குமார் அவர்கள் நன்றி உரைகூறினார்.

