அரூரில் திருக்குறள் தமிழ்சங்கம் சார்பில் பாவேந்தர் பிறந்த நாள்- மேதின விழா
உலகப்பொதுமறை திருக்குறள் தமிழ்சங்கம் வழங்கும் பாவேந்தர் பிறந்த நாள்- மேதின விழா.

இடம்: சாக்யா நிதிநிறுவன வளாகம், இன்டியன் வங்கி அருகில், அரூர்.(தருமபுரி மாவட்டம்)
நாள்:மே-1-5-2024 பதன்கிழமை (சித்திரை-18) நேரம்: பிற்பகல் 2 மணி
விழாத்தலைமை: உழவர் கவிஞர்
திரு.பொ.பொன்னுரங்கன்
வரவேற்புரை: திரு. கு. இராசகுமாரன்
முன்னிலை: திரு. சீர.செம்முனி, திருமதி புத்தமணி சாக்ரடீசு.திருமதி. மாதேஸ்வரி(தேவி பல்பொருள்அங்காடி ஈஆர்கே செல்வராசு, ஜோதிடர் கி.அரங்கநாதன், வழக்குரைஞர் இலட்சுமணன்
நாட்டுப்புப்பாடல்: திரைப்பாடகர் அறிவொளி காமராஜ்
இசைப்பாட்டரங்கம்: திரு. இராம தீர்த்தம்
சிறுமியர் குறள் சொல்லுதல்- உரை நிகழ்த்துதல்…..
கனல்உரை: திரு. கனல் கணேசன்.
பொருள்:” நாவேந்தர் போற்றும் பாவேந்தர்”
கவியரங்கம்
கவியரங்கத்தலைமை:”இலக்கிய அருவி” கவிஞர் கீரை பிரபாகரன்
தலைப்பு ” விடியலில் வழியும் வேர்வை..!”

கவிபாடுவோர்:
கவிஞர் இரா.கலைச்செல்வி(போச்சம்பள்ளி)
கவிஞர் திருக்குறள் த. புனிதவள்ளி- (பாலக்கோடு)
முனைவர் பெ. பாரதி (கிருஷ்ணகிரி)
கவிஞர்.சுதாகர் ( கடத்தூர்)
கவிஞர். முனைவர்.இரா சம்பத் (அரூர்)
கவிஞர். மு.பிரேம்குமார்(அரூர்)
கவிஞர். தி. கல்பனா (சேலம்)
கவிஞர் ஒ. அமுதா முருகையன்(சேலம்)
திருமதி.வெ.புவனா (கூச்சனூர்)
செல்வி. க. ஆர்த்தி(எல்லைப்புடையாம்பட்டி)
கவிஞர். ஜெ.மா யஷ்வந்த் (சேலம்)
சுரா. சுரேகா, சுரா. கனீஷகா, ந.குழலி,ந. யுகஸ்வதி, சா.அனீஷ்பிராத்தனா.
எழிலுரை : திருமதி உலக.தேன்மொழி “(திரூப்பத்தூர்)
பொருள்: புரட்சி,”
பட்டிமனறம் தலைப்பு:
நாடு முன்னேறப்பெரிதும் வேண்டுவது ஓய்வறியா உழைப்பா ? உன்னதமான சிந்தனையா ?
நடுவர்
“திராவிடச்செம்மல்” கேஷ் .சா. இராசேந்திரன்
♦️♦️♦️♦️♦️♦️
ஓய்வறியா உழைப்பே!
முனைவர் திருமதி.பெ பாரதி (கிருஷ்ணகிரி)
செல்வி க. ஆர்த்தி(எல்லைப்புடையாம்பட்டி)
தாரை சு.தைலப்பன்
திருமதி.இரா. கலைச்செல்வி (போச்சம்பள்ளி)
உன்னதமா சிந்தனையே!
எழுச்சிநிறை . திரு.கனல் கணேசன் (சேலம்)
திருக்குறள் த. புனிதவள்ளி (பாலக்கோடு)
ஜெ.ம. யஷ்வந்த்
(சேலம்)
சு.பி. ரோஹன் (பள்ளிப்பாளையம்)
நிகழ்விற்கு……
இலக்கிய அன்பர்கள், அரசியல் பிரமுகர்கள்,சமூக ஆரவலர்கள், பொதுமக்கள , குழந்தைகள் என அனைவரும் கலந்துகொள்வர்.
நன்றியுரை. திரு. வே. பசுபதி (பாளையம்,)

