கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் பெங்களூரு -இலெமுரியா அறக்கட்டளை மும்பை – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் அமெரிக்கா – தமிழ் அறக்கட்டளை பெங்களூரு -பாரதிதாசன் மறுமலர்ச்சி மன்றம் பெங்களூரு இணைந்து வழங்கும்
உலகத் தமிழ் நாள் விழா
(பாரதிதாசன் பிறந்தநாள்)
நாள்: மேழம்(சித்திரை) 16, திருவள்ளுவராண்டு 2055, ஏப்ரல் 29, 2024, திங்கள்கிழமை
பொழுது: மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
இடம்: இன்ஸ்டிடுயூஷன் ஆஃப் அக்ரிகல்சுரல் டெக்னாலிஸ்ட்ஸ்,
முதல் தளம், 15, தினச்சுடர் எதிரில், குயின்ஸ் சாலை, பெங்களூரு-52
தமிழ்த்தாய் வாழ்த்து: திருமதி.டெய்சி ராணி, தமிழாசிரியர்
வரவேற்புரை: திரு.க.தினகரவேலு, பொருளாளர், கதபச
நோக்கவுரை:
திரு.அ.தனஞ்செயன் (எ) வெற்றிச்செல்வன்,
செயலாளர், தமிழ் அறக்கட்டளை பெங்களூரு
சிறப்புப் பாவரங்கம்: பாரதிதாசன் ஆத்திச்சூடி
தலைமை:
கவிஞர். கா. பாபுசசிதரன், நிறுவுநர், நிமிர் இலக்கிய வட்டம்
பாடும் குயில்கள்: பாவலர். கண்ணதாசதாசன்

— வையநூல் ஆய்வு செய்
பாவலர். மா.கார்த்தியாயினி
— வெல்லத் தமிழ் பழகு
பாவலர். குணவேந்தன்
— பெண்ணோடாண் நிகர்
பாவலர். தேவி.இராஜேஷ்
— கைத்தொழில் பழகு
பேரா. வி.சரளா ஆறுமுகம்
— தோற்பினும் முயற்சி செய்
பாவலர். ஆ.வீ.மதியழகன்
— வையம் வாழ வாழ்
பாரதிதாசன் நாட்டியத் திருவிழா:
ரெபேக்கா ஜான்பாஸ்கோ,
சாரிகா பாரதி

தலைமை:
பேரா. முனை.கு.வணங்காமுடி
வடதமிழக ஒருங்கிணைப்பாளர், தமிழியக்கம்
முன்னிலை: திரு.சி.தண்டபாணி, திரு.வி.வெங்கடேசன், திரு.ரெ.மு.இராசேந்திரன், துணைச்செயலாளர், கதபச
வாழ்த்துரை:
டாக்டர் தமிழ்ச்செல்வி,
பேராசிரியர் மற்றும் கன்னடத்துறை தலைவர்,
சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
திருமதி.நா.காளிதாசம்மாள்,
உதவிப் பேராசிரியர், பொருளாதாரம், புதுதில்லி
அருள்தந்தை ஆரோக்கியநாதன்,
பங்குத்தந்தை, புனித அந்தோணியார் ஆலயம், கொடத்தி
சிறப்புரை:
திரு.சு.குமணராசன்,
நிறுவனத்தலைவர், இலெமுரியா அறக்கட்டளை, மும்பை
தலைவர், தமிழ் அறக்கட்டளை பெங்களூரு
நன்றியுரை: திரு.அ.செந்தில்நாதன் துணைத்தலைவர், கதபச
நெறியாள்கை: முனைவர் தி.சரசுவதி
இணை ஒருங்கிணைப்பாளர், பாரதிதாசன் மறுமலர்ச்சி மன்றம்
புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா! தமிழினத்திற்கே திருவிழா!!
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர் !
– *புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்*
அன்புடன் வரவேற்கும்,
முத்துமணி நன்னன்,
தலைவர், கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்

