ஆம்புலன்ஸை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கிய தவ்ஹீத் ஜமாத் இயக்கம்

திருச்சிராப்பள்ளியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் சார்பில் பீமா நகரில் உள்ள யாதவ தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸை அமைச்சர் கே. என். நேரு அவர்களிடம்தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் அர்ப்பணித்தார்கள்.

பின்பு ஆம்புலன்ஸை அமைச்சர் கே. என். நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் முன்னணி தலைவர்கள் உடனிருந்தார்.
