பெரியாம்பட்டியில், திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு தீவிர வாக்கு சேகரிப்பு.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு பெரியார் பட்டியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
தருமபுரி மேற்கு மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம் பெரியாம்பட்டி ஊராட்சி உட்பட்ட பூத் எண் 254,மெயின் ரோடு, ஹாப்பி நகர்,போயர் தெரு, சொசைட்டி தெரு, சிவசுப்பிரமணி தெரு, ரைஸ்மில்,பகுதிகளில் வீடு வீடாக சென்றுதருமபுரி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி அவர்களுக்குஉதயசூரியன சின்னத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பி என் சி மகேஷ்குமார் தலைமையில் திமுக அரசின் 3 ஆண்டுகால சாதனைகளை சொல்லியும்,தேர்தல் வாக்குறுதிகளை சொல்லி வாக்குகள் சேகரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்ஒன்றிய குழு உறுப்பினர் உதயகுமார்,ஆம் அத்திமா கட்சி மாவட்ட துணைதலைவர்வெங்கடேசன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயவேல், மாவட்ட கலை இலக்கிய பகுதி துணை அமைப்பாளர் பூபதி,ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜய்,முன்னாள் பாலக்கோடு சட்டமன்ற சட்டமன்ற தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்கள் சிங்காரவேலன்,குணசந்திரன்,கிளைக் கழகச் செயலாளர்கள் ஆறுமுகம்,சீனிவாசன்,சுரேஷ்,கிருஷ்ணமூர்த்தி,சிங்காரவேலன்,குணசந்திரன்,ராம்குமார்,ஹரி,மஞ்சுநாத்,திம்மராயன்,செல்லத்துரை,தமிழ் மற்றும் இளைஞர் அணியினர் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

