திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு சிபிஐ(எம்.எல்) தலைவர்கள் வாழ்த்து
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸட் ) கட்சியினர் தருமபுரியில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணிக்கு,இந்தியகம்யூனிஸ்ட்கட்சிமார்க்ஸ்ஸிட்- லெனினிலிஸ்ட் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் சி.முருகன்,ராமதிலகன் ,ராஜி,மாதேஸ், ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

