மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கள்ளிபுரம் மக்களுக்கு மனைப்பட்டா கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > கள்ளிபுரம் மக்களுக்கு மனைப்பட்டா கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனு.
அரசு நல திட்டம்

கள்ளிபுரம் மக்களுக்கு மனைப்பட்டா கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனு.

Social Vision
Last updated: 2024/03/15 at 12:46 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
கள்ளிபுரம் மக்களுக்கு மனைப்பட்டா கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனு.
கள்ளிபுரம் தலித் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்ககோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பென்னாகரம் துனைவட்டாட்சியர் ஜெயலட்சுமியிடம் மனு கொடுத்தனர்.
மனுவின் விபரம் பின்வருமாறு:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்டது கள்ளிபுரம் கிழக்கு ,கள்ளிபுரம் மேற்கு கிராமம் .இந்த கிராங்களில் கணிசமாக தலித் மக்கள் வாழ்கின்றனர்.இவர்களில்  பெரும்பகுதி விவசாய நிலமற்ற கூலி தொழிலாளர்கள் பலருக்கு சொந்த வீடு இல்லை முன்னோர் கட்டிய வீடுகளில் இரண்டு மூன்று தடுப்புகளாக பிரித்து அதில் வசிக்கின்றனர்.இவர்களுக்கு இலவச  வீட்டுமனை பட்ட கேட்டு கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அரசு புறம்போக்கு நிலம் உள்ள இந்த கிராமத்தின் அருகாமையில் உள்ள வருவதன அள்ளி கிராமத்தில் 250 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குடியோரும் போராட்டம்,நடைபெற்றது‌.அதன்பின்னர் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல கட்ட போராட்டங்கள் நடத்த்தப்பட்டது.
இதன் விளைவாக மார்ச்-11 ம்தேதி கள்ளிபுரம் கிழக்கு மேற்கு கிராமங்களை சேர்ந்த 30 நபர்களுக்கு  முதற்கட்டாம தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டது.மீதமுள்ள நபர்களுக்கு இரண்டாம் கட்டமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பரீசிலனையில் உள்ள மீதமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தலித் மக்களுக்கு மனைப்பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வட்ட தலைவர் மகாதேவன் வட்டசெயலாளர் ஜே.பி.சுப்பிரமணி,பொருளாளர் எஸ்.வெள்ளிங்கிரி உள்ளிட்ட கள்ளி புரம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
TAGGED: கள்ளி புரம் தலித் மக்களுக்கு மனைப்பட்டா வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள்ளி புரம் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு., கள்ளி புரம் மக்களுக்கு பருவதன அள்ளி இலவசவீட்டுமனைபட்டா வழங்க வேண்டும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
Social Vision March 15, 2024 March 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #news #socialvisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dr_br_ambedkar
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள்விழா/ #congress #socialvisiontv
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள் விழா / #CPI(ML) #socialvisiontv
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

தருமபுரி ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பை கண்டித்து மறியல் போராட்டம்.

August 1, 2024
மாவட்டங்கள்

தேனிகுடிமக்கள் விழிப்புணர்வு, கண்காணிப்பு ஆலோசனைக் கூட்டம்.

February 22, 2024
அரசு நல திட்டம்

பாலக்கோடு சர்க்கரை ஆலையில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தருமபுரி எம்பி ஆ. மணி துவக்கி வைத்தார. 

January 6, 2025
இந்தியா

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களை விடுவிக்க ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு  முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  கடிதம்

November 10, 2025
மாவட்டங்கள்

கள்ளச்சாரயத்தை தடுக்க தவறிய தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

June 21, 2024
மாவட்டங்கள்

தருமபுரி போலியோ சொட்டு மருந்து முகாம்

March 3, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026
அரசு நல திட்டம்

நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு 

February 16, 2026
அரசு நல திட்டம்

தருமபுரி   புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் என  மொத்தம் 80,782 மாணவவர்கள் பயன் :மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.

February 15, 2026
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் 12,608 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல். ஆட்சியர் ரெ.சதீஷ் தகவல் 

February 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?