மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கள்ளத்துப்பாக்கியில் வனவிலங்குகளை வேட்டையாடினால் குண்டர் சட்டத்தில் கைது: ஆட்சியர் எச்சரிக்கை
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > கள்ளத்துப்பாக்கியில் வனவிலங்குகளை வேட்டையாடினால் குண்டர் சட்டத்தில் கைது: ஆட்சியர் எச்சரிக்கை
குற்றம்

கள்ளத்துப்பாக்கியில் வனவிலங்குகளை வேட்டையாடினால் குண்டர் சட்டத்தில் கைது: ஆட்சியர் எச்சரிக்கை

Social Vision
Last updated: 2024/03/14 at 4:24 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
கள்ளத்துப்பாக்கியில் வனவிலங்குகளை வேட்டையாடினால் குண்டர் சட்டத்தில் கைது: ஆட்சியர் எச்சரிக்கை
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காட்டுத்தீ தடுப்பு குறித்து வனத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைகூட்டம்  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,தலைமையில் இன்று  நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  தெரிவித்ததாவது:
காட்டுத்தீ விழிப்புணர்வு
கோடைக்காலம் என்பதால் வனத்தீ அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் தருமபுரி வனச்சரகத்திற்குட்பட்ட நூலஅள்ளி-ரெட்டிஅள்ளி, பரிகம் காப்புக்காடுகள், பாலக்கோடு வனச்சரகத்திற்குட்பட்ட சொக்கம்பட்டி, கெசர்குழி காப்புக்காடுகள், பென்னாகரம் வனச்சரகத்திற்குட்பட்ட பதனவாடி, பேவனூர் காப்புக்காடுகள், ஒகேனக்கல் வனச்சரகத்திற்குட்பட்ட ஒகேனக்கல் காப்புக்காடு, அரூர் வனச்சரகத்திற்குட்பட்ட பள்ளிப்பட்டி வடக்கு, தொம்பக்கல் விரிவாக்கம், பள்ளிப்பட்டி விரிவாக்க காப்புக்காடுகள், தீர்த்தமலை வனச்சரகத்திற்குட்பட்ட வேப்பம்பட்டி வடக்கு, வேப்பம்பட்டி விரிவாக்க காப்புக்காடு, மொரப்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட அரூர், பொய்யாப்பட்டி, கவரமலை காப்புக்காடுகள் மற்றும் கோட்டப்பட்டி வனச்சரகத்திற்குட்ட சிட்லிங், கோட்டப்பட்டி, கோட்டப்பட்டி விரிவாக்கம், அம்மாபாளையம் காப்புக்காடுகளை சுற்றியுள்ள கிராமங்களில் தீயணைப்பு துறை பணியாளர்களுடன் இணைந்து காட்டூதீ தடுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கள்ளத் துப்பாக்கி வைத்திருந்தால் தாமாக முன்வந்து ஒப்படைக்கலாம்.
மேலும், மின்சார துறை அலுவலர்களுக்கு, தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகள், மரங்களில் உரசி காட்டூதீ ஏற்படா வண்ணம் தடுக்கும் பொருட்டு முன்னேச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கள்ளத்துப்பாக்கி வைத்திருப்போர் தாமாகவே முன்வந்து காவல் துறை அல்லது வனத்துறையிடம் ஒப்படைத்தால், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது.
கள்ளத் துப்பாக்கி வைத்திருப்போர் மீது குண்டர் சட்டம் 
மாறாக வனத்துறை மூலமாகவோ அல்லது காவல் துறை மூலமாகவோ எவரேனும் கள்ளதுப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தாலோ, வனவிலங்குகளை வேட்டையாடுதல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலோ சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, கள்ளத்துப்பாக்கி வைத்திருப்போர் / வனக்குற்ற வழக்குகளில் ஈடுபடுவோர் குறித்து விவரங்கள் ஏதும் தெரிந்தால் 1800 425 4586 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் தகவல் அளிப்பவர்களுக்கு அரசால் தக்க சன்மானம் வழங்கப்படுவதோடு அவர்களின் பெயர் விவரம் போன்றவை இரகசியமாக பாதுகாக்கப்படும்.
காட்டுத்தீ குறித்து தகவல் தெரிவிக்க.
மேலும், பொதுமக்கள் காட்டூதீ குறித்த தகவலை தெரிவிக்க 1800 425 4586 என்ற வனத்துறை இலவச தொலைபேசி எண்ணிற்கோ அல்லது தங்களது கிராமத்தின் கிராம நிர்வாக அலுவருக்கோ / 101 என்ற தீயணைப்புத் துறை இலவச தொலைபேசி எண்ணிற்கோ தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை மாவட்ட அலுவலர், வருவாய் கோட்டாட்சியர்கள் காயத்ரி, வில்சன் ராஜசேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்பிரியா, தருமபுரி வனப்பாதுகாப்புப் படை வனச்சரக அலுவலர் க.ஆலயமணி மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் கலந்துக்கொண்டனர்.
TAGGED: கள்ளத் துப்பாக்கி வைத்திருந்தால் குண்டர் சட்டம், கள்ளத்தூக்கிவைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியர் எச்சரிக்கை, காட்டுத்தீ குறித்து தகவல் தெரிவிக்கலாம், காட்டுத்தீ குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு
Social Vision March 14, 2024 March 14, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

மார்ச்11 ல் தருமபுரிக்கு வருகை தரும் முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்குவார்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் 

March 7, 2024
நிர்மலா தேவி
குற்றம்தமிழ்நாடு

பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு

April 29, 2024
இந்தியாசினிமா

இப்படி ஒரு புகைப்படமாக! நயன்தாரா லேட்டஸ்ட் போட்டோசூட் சூட் 

August 4, 2024
விளையாட்டுவேலைவாய்ப்பு

விளையாட்டுகளுக்கு பயிற்சியாளராக 28 நபர்களுக்கு பணி ஆணை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்‌.

February 19, 2026
அரசியல்

தருமபுரி ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பை கண்டித்து மறியல் போராட்டம்.

August 1, 2024
அரசு நல திட்டம்

“மக்களுடன் முதல்வர்” திட்டத்தை துவக்கிவைக்க ஜூலை 11 அன்று மு.க.ஸ்டாலின் தருமபுரியில் துவக்கி வைக்கிறார்.

July 9, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?