மகளிர் தினத்தில் பணியாளர்களுக்கு எஸ்பி வாழ்த்து
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் தேசிய மகளிர் தினமான இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர் இதில் நிர்வாக அலுவலர் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


