(DRCS) NGO ,ரோட்டரி சார்பில், உலக மகளிர் தினவிழா.
(DRCS) NGO மற்றும் எலைட் ரோட்டரி சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தினவிழா தருமபுரி ரோட்டரி ஹாலில் நடைபெற்றது.

(DRCS) NGO தலைவர் ஆர்.இளவரிசி தலைமை வகித்தார்.
எலைட் ரோட்டரி சங்க தலைவர் ஏ. ஸ்ரீதர் வரவேற்றார்.
டிஎன்ஜிபி உதவி பொதுமேலாளர் ஹோமலதா ,பிஎம்கே,மருத்துவமனை இயக்குநர் சிந்துதீபக் ,சசி ஹோம் ஸ்டைல் புட் புரடெக்ட் நிர்வாக இயக்குநர் சுவேதா பாலாஜி,மற்றும் கீதாசுரேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.(DRCS) NGO இயக்குநர் டி.இரவிசந்திரன் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் .ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, இந்நிகழச்ச்சியை ஒருங்கிணைத்தார்.
முன்னதாக உலக மகளிர் தினத்தைமுன்னிட்டு கேக்வெட்டி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.மேலும் செயல்தலைவர்களை கௌரவிக்கப்பட்டது.மேலும் விளையாட்டுபோட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

