BP4 ஐ ரத்து செய்ய கோரி எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ளாயீஸ் பெடரேசன் கண்டன ஆர்ப்பாட்டம்.
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ளாயீஸ் பெடரேசன் சார்பில் தருமபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் திட்ட தலைவர் அருள்நாதன், திட்ட செயலாளர் கோகுல்தாஸ், திட்ட பொருளாளர் அழகேசன் , மற்றும் மத்திய அலுவலக நிர்வாகிகள் வாசுதேவன்,ஆனந்தன்,லோகநாதன், தங்கவேல் ,சகாதேவன் பாலக்காடு கோட்ட தலைவர் முருகன் மற்றும் மகளிர் அணி, ஒப்பந்த தொழிலாளர்கள், நிர்வாகிகள் , பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி திட்டத்தில் BP4 ஐ ரத்து செய்ய கோரி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
