மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் உண்ணாவிரதம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் உண்ணாவிரதம்.
மாவட்டங்கள்

பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் உண்ணாவிரதம்.

Social Vision
Last updated: 2024/03/08 at 2:25 PM
Social Vision
Share
2 Min Read
தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் உண்ணாவிரதம்.
SHARE

பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் உண்ணாவிரதம்.

தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளும் கிராம சாலைகள் மற்றும் மலைச்சாலைகள் உள்ளிட்ட சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பாமகவை சார்ந்த தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

உண்ணாவிரதம் இருக்க போலிசார் அனுமதி மறுத்ததை அடுத்து தரையில் அமர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக நூற்றுக்கு மேற்பட்ட பாமக நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனையடுத்து உண்ணாவிரத இடத்திற்கு வந்த தருமபுரி வருவாய்கோட்டாச்சியர் காயத்திரி, நல்லம்பள்ளி வட்டாட்சியர் பார்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், ஆறுமுகம், நெடுஞ்சாலை துறை சார்ந்த பொறியாளர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ வெங்க டேஸ்வரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் எம்எல்ஏ குறிப்பிட்ட தம்மம்பட்டி பஞ்சாயத்து சோளிங்கர் முதல் மலைக்காடு வரையிலான ஆறு கிலோமீட்டர் சாலையில் மிகவும் சேதம் அடைந்த பகுதியில் தற்காலிக சீரமைப்பு செய்யவும் மற்ற கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனடியாக நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து இரண்டு மணி நேரத்தில் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

இது குறித்து பேசிய தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன்

இதையும் படிங்க

தருமபுரியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு நாளில் அவரசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. 
மின்வாரியத்தில் ஊதிய உயர்வு பேச்சுவார்ததை துவங்க வலியுறுத்தல்.
தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து இளைஞர்களுக்கு வேலை வழங்க சிபிஐ(எம்.எல்) கட்சி வலியுறுத்தல். 

பொதுமக்கள் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக தெரிவித்து ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள் பொதுமக்களுக்காகத்தான் சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன் அவர்களுக்கு பதிலாக நானே போராடுகிறேன். பொதுமக்களின் கோரிக்கை குறித்து சட்டமன்றத்திலும் தொடர்புடைய துறை சார்ந்த செயலாளர்களிடம் நேரில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் சாலை பணிகளை முடித்து தருவதாக உறுதியளித்தையடுத்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தார்.

உண்ணாவிரத போராட்டத்திற்க்கு ஆதரவாக நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, பாமக மாநில இளைஞரணி செயலாளர் முருகசாமி, அமைப்பு செயலாளர் சண்முகம், பாமக மாநில துணை தலைவர் சாந்தமூர்த்தி, மற்றும் நிர்வாகிகள் நம்பிராஜன், பெரியசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் சிலம்பரசன் , அறிவு, முருகன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

TAGGED: VENGATESHWARAN MLA, VENGATESHWARAN PMK, எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன், தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
Social Vision March 8, 2024 March 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
செரிபல் பால்சி ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா #socialvisiontv
CPI(ML) தமிழ்நாடு மாநில மாநாடு / #socialvisiontv
டிசம்பர் - 6 பயங்கரவாத எதிர்ப்பு நாள் போராட்டம் #socialvisiontv
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்சங்கம் மறியல் #socialvisiontv
#சர்வதேசமாற்றுத்திறனாளிகள்_தினவிழா #socialvisiontv
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் மமக உறுதிமொழி ஏற்பு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

காரிமங்கலம் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்- திரளான பொதுமக்கள் பங்கேற்பு

July 18, 2024
மாவட்டங்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்.

March 2, 2024
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில் பிஎஸ்என்எல் 4 ஜி சேவை தொடக்கம் 

May 30, 2024
தமிழ்நாடு

தருமபுரி சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் உறுதிமொழி ஏற்பு 

June 5, 2024
மாவட்டங்கள்

பிக்கனஅள்ளி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

July 15, 2024
சினிமா

தென்னிந்தியா சூப்பர் ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் வெளிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் 

January 14, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு நாளில் அவரசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. 

December 6, 2025
மாவட்டங்கள்

மின்வாரியத்தில் ஊதிய உயர்வு பேச்சுவார்ததை துவங்க வலியுறுத்தல்.

December 4, 2025
மாவட்டங்கள்

தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து இளைஞர்களுக்கு வேலை வழங்க சிபிஐ(எம்.எல்) கட்சி வலியுறுத்தல். 

November 15, 2025
மாவட்டங்கள்

November 14, 2025

November 14, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?