பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் சோகத்தூர் ஊராட்சிஏ.ரெட்டிஅள்ளியில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.இந்த ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார்,தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் சிவராமன்,கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மரு..சாமிநாதன், விழா குழுவினர மற்றும் உட்படதொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

