முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்.
தமிழ்நாடு முதலமைச்சரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 71-வது ,பிறந்தநாளை முன்னிட்டு,
தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் குமார் கோவிந்தன் ஏற்பாட்டில், தருமபுரி திமுக அலுவலகத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் பெ. சுப்ரமணி, மண்டல பொறுப்பாளரும் மாநில இளைஞர் அணி துணை செயலாளருமான பி சீனிவாசன், ஆகியோர் இரத்ததான முகாமை துவங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் அசோக்குமார், ஜெகன், ரவி, குமார், சுருளிராஜன், செல்வராஜ்,மற்றும் பொதுமக்கள் இரத்த தானம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், மாநில நிர்வாகி வழக்கறிஞர் தாமரைச்செல்வன்,நகர செயலாளர் நாட்டான் மாது,நகர மன்ற தலைவர் லட்சுமி,மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் அன்பழகன்,ஒன்றிய கழக செயலாளர்கள் கே.எஸ்.ஆர்.சேட்டு, மல்லமுத்து,நகர நிர்வாகிகள் அழகுவேல் முல்லைவேந்தன், கோமளவல்லி ரவி கனகராஜ், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், சௌந்தரராஜன் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் வழக்கறிஞர் தாஸ், வெங்கடேஸ்வரன், ராஜா, காசிநாதன், இளைய சங்கர், பெரியண்ணன், கௌதம், விஜயன், ஹரி விக்னேஷ், மற்றும் துணை அமைப்பாளர்கள் உதயசூரியன், வெல்டிங் ராஜா, அசோக் குமார், நவீன்குமர், சாந்தரூபிணி, அம்பிகா,மது, ரமேஷ், கவி, சக்திவேல், மிதுன் காளியப்பன், சூர்யா, முருகேசன், பாளையம் அன்பு, மற்றும் நகர கிளை செயலாளர்கள் பெருமாள், சின்னதுரை, பிரதீப் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
