அரசு தொடக்கப்பள்ளி சுற்றுசுவர் அமைக்கும் பணியை, வே.சம்பத்குமார் எல்எல்ஏ,தொடக்கிவைத்தார்.
அரூர் பழையபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் பூமிபூஜைசெய்து பணியை துவக்கிவைத்தார்.
தருமபுரி மாவட்டம் அரூர் பழையபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 7 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு, சட்டமன்ற உறுப்பினர் வே.சமபத்குமார், பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் பொன்மலர் பசுபதி, ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி, நகர செயலாளர் பாபு, ஒன்றிய அவைத்தலைவர் சேகர் சிவன், பேரூராட்சி பாமக கவுன்சிலர் பேக்கரிபெருமாள் ராணிமனோகரன், பூபதி, ஒப்பந்ததாரர் குணசியாரகுநாத்கலையரசி, தொழில்நுட்ப பிரிவு நாகராஜ், கிளைச் செயலாளர் ராஜாராம், விக்னேஷ், கி.ஐயப்பன், ஜம்பு, சண்முகம், பெரியசாமி, சசிகுமார், எஸ்பிஏ ஐயப்பன் ,சிவராமன், பாமக வெங்கடேசன், வசீகரன்,மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

