மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சோலைகொட்டாய் கிராமத்தில் பெண்களை மிரட்டும் ரேஞ்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் மனு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > சோலைகொட்டாய் கிராமத்தில் பெண்களை மிரட்டும் ரேஞ்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் மனு.
மாவட்டங்கள்

சோலைகொட்டாய் கிராமத்தில் பெண்களை மிரட்டும் ரேஞ்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் மனு.

Social Vision
Last updated: 2024/02/26 at 5:42 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

சோலைகொட்டாய் கிராமத்தில் பெண்களை மிரட்டும் ரேஞ்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் மனு.

சோலைகொட்டாய் கிராமத்தை அச்சுறுத்தும் வனத்துறை ரேஞ்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு கொடுத்தனர்.

மனுவின் விபரம் பின்வருமாறு:

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் சோலைகொட்டாய் கிராமத்தில் சுமார் நூறு குடும்பகள் உள்ளன. நாங்கள் அனைவரும் ஏழை.எங்களில் பெரும்பகுதி விவசாய நிலம் இல்லை விவசாய கூலிவேலை செய்தும் ,கறவைமாடுவைத்து, பால் ஊற்றி அதில் வரும் வருவாயில் பிழைப்பு நடத்தி வருகிறோம்.
இந்நிலையில் எங்கள் கிராமத்தை சேர்ந்த சிவன்,ராஜி, முத்துசாமி,தங்கவேல் ஆகியோர் மீது மான்கறி வைத்திருந்ததாக கூறி மொரப்பூர் வனசரக அலுவலர்கள் மேற்கண்டவர்களை அடித்து துன்புறுத்துகிறார்.பொய்யான முறையில் அபராதம் விதிக்கிறார்.எங்கள் கிராமத்திற்கு வந்து பெண்களை மிரட்டுகிறார்.இரவுநேரங்களில் பெண்களை புகைப்படம் எடுக்கிறார்.300 வனத்துறையினரை இறக்கி வாச்சாத்தி கிராமம் போன்று சம்பவம் செய்துவிடுவோம் என மிரட்டுகிறார்.
எனவே  எங்கள் கிராம பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
எனவே வனத்துறையினர், அச்சுறுத்தலில் இருந்து எங்களை பாதுக்காகவேண்டும்.பொய்வழக்கு ,வீன் அபராதம் விதிப்பதை, கைவிடவேண்டும்.மிரட்டும் வன அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், அறிவுறுத்தல்.
ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை நிரந்தரமாக இயக்க வேண்டும் மதிமுக கோரிக்கை
TAGGED: Dear death, Deer hunting, DFO Dharmapuri, Forest act, மான் கறி வைத்திருந்ததாக பொய்வழக்கு, மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் தருமபுரி, மொரப்பூர் ரேஞ்சர் மீது நடவடிக்கை எடு
Social Vision February 26, 2024 February 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #kamalhaasan #kalaignar
#shortvideo #shorts #shortfeed #socialvisiontv #kamalhaasan
#shorts #shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv #dmknews
Social Vision TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியாவேலைவாய்ப்பு

இந்திய விமானப்படைக்கு ஆட்சேர்ப்பு 

July 5, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி பொங்கல் பரிசு வழங்க கரும்பின் தரம் குறித்து ஆட்சியர் கி. சாந்தி ஆய்வு 

January 3, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நெகிழி விழிப்புணர்வு கண்காட்சி

March 14, 2024
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில் பிஎஸ்என்எல் 4 ஜி சேவை தொடக்கம் 

May 30, 2024
anbumani ramadass
மாவட்டங்கள்

மத்திய அரசு அறிவித்துள்ள நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2320 போதுமானதல்ல, பாமக அன்புமணி இராமதாஸ்

June 20, 2024
citu
கல்வி & வேலைவாய்ப்புமாவட்டங்கள்

மின்வாரியத்தில் கணக்கீட்டு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பகோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்.

June 18, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், அறிவுறுத்தல்.

February 12, 2026
மாவட்டங்கள்

ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

February 11, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை நிரந்தரமாக இயக்க வேண்டும் மதிமுக கோரிக்கை

February 11, 2026
மாவட்டங்கள்

கும்பளப்பாடி கிராமத்தின் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன் கிராம மக்கள் தர்ணா போராட்டம் 

February 9, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?