ஒப்புகை சீட்டு டன் மின்னனு வாக்குபதிவு எந்திரம் பயன்படுத்த கோரி விசிக ஆர்ப்பாட்டம்.
100- வீதம் ஒப்புகைச் சீட்டுடன் மின்னனுவாக்குபதிவு எந்திரம் பயன்படுத்தவேண்டும். என வலியுறுத்தி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர், தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்குமாவட்டசெயலாளர்கள் சி.கே.சாக்கன்சர்மா,கருப்பண்ணன் ,த.கு.பாண்டியன், ஆகியோர் தலைமை வகித்தார்.
மாநில அமைப்பு செயலாளர் தகடூர் தமிழ்செல்வன் ,மண்டலதுணைசெயலாளர் மின்னல் சக்தி, பாராளுமன்ற தொகுதி செயலாளர் கோட்டைகலைவாணன்,முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ராமன் ஜெயந்தி, விவசாயிகள் பிரிவு மாநிலதுணைசெயலாளர் கிள்ளிவளவன், மாவட்ட நிர்வாகிகள் மண்ணன்,தாழை லட்சுமணன்,முத்துகிருஷ்ணன்,அதி யமான்,மாது,பெருமாள் ,சென்னகேசவன்,சிவஞானம்,கப்பல்செ ந்தில், ஜெகநாதன்,மகளிர் அணி நிர்வாகிகள், தீபாஞ்சி,சாக்கம்மாள்,விடுதலைமதி,ஞானசுடர்,மகாராணி,ஒன்றிய செயலாளர்கள் குமரன் ,அம்பேத்வளவன்,பழணி,ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார் மதிமுக மாவட்ட செயலாளர் இராமதாஸ், திராவிட கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமைஜெயராமன்,மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சுபேதார்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் சிக்கந்தர்,சிபிஐ(எம்.எல்) மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ்,ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் ராஜ்குமார், ஆம் ஆத்மி கட்சி மாவட்ட தலைவர் ஜெபசிங், ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

