மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: 4500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் வகையில், சின்னாறு அணை பாசனத்திற்கு தண்ணீர்திறப்பு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > 4500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் வகையில், சின்னாறு அணை பாசனத்திற்கு தண்ணீர்திறப்பு.
மாவட்டங்கள்

4500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் வகையில், சின்னாறு அணை பாசனத்திற்கு தண்ணீர்திறப்பு.

Social Vision
Last updated: 2024/02/22 at 9:16 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
4500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் வகையில், சின்னாறு அணை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.
 பஞ்சப்பள்ளி,சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி தண்ணீர் திறந்து வைத்தார்.
 தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமத்தில் உள்ள சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2023-24 (பசலி 1433) ஆம் ஆண்டிற்கு பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பிப்-22 முதல் பழைய ஆயக்கட்டு பகுதி 4 ஏரிகளை நிரப்பியும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு முறைவைத்து 15 நாட்களுக்கு தண்ணீர் விட்டும், 15 நாட்களுக்கு நிறுத்தியும் மொத்தம் 105 நாட்களுக்கு பிப்-22  முதல் 05.06.2024 வரை) தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2023-24 ஆம் (பசலி 1433) ஆண்டிற்கு விவசாய நிலம் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவதால் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு மொத்தம் 4500.00 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.
இதன் மூலம் பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, சாமனூர், அத்திமுட்லு, மாரண்டஅள்ளி, குஜ்ஜாரஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி ஆகிய கிராமங்கள் பாசன‌ வசதி பயன்பெருகின்றன. பஞ்சப்பள்ளி கிராமம் சின்னாறு நீர்தேக்கத்தில் தற்போது உள்ள நீரின் அளவைக் கொண்டு நீரினை சிக்கனமாக பயன்படுத்தி, பாசனம் செய்து, அதிக விளைச்சல் பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் (மேல்பெண்ணையாறு வடிநில கோட்டம்) செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் எஸ்.பாபு, உதவிப் பொறியாளர் (சின்னாறு அணைப்பிரிவு) சாம்ராஜ், மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், பஞ்சப்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவர் நாராயணசாமி, பாலக்கோடு வட்டாட்சியர் ஆறுமுகம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
TAGGED: கி.சாந்தி IAS பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டார், சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2023-24 ஆம் (பசலி 1433), பாலக்கோடு பஞ்சப்பள்ளி சின்னாறு நீர்தேக்கம்
Social Vision February 22, 2024 February 22, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
#shortvideo #shortsfeed #shortsviral #shorts #livenews #socialvisiontv
#shortvideo #shortsfeed #shorts #shorsviral
#shortvideo #shortsfeed #shorts #shortsviral #socialvisiontv #livenews
#shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv #KanimozhiKarunanidhiMP
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்

கள்ளத்துப்பாக்கியில் வனவிலங்குகளை வேட்டையாடினால் குண்டர் சட்டத்தில் கைது: ஆட்சியர் எச்சரிக்கை

March 14, 2024
மாவட்டங்கள்

தருமபுரி சிஐடியு 55 ஆவது அமைப்புதினா விழா

May 30, 2024
தமிழ்நாடு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 

June 5, 2024
மாவட்டங்கள்

அண்ணா நகர், வெண்ணாம்பட்டியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்  எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ.திறந்துவைத்தார்.

March 1, 2024
அரசு நல திட்டம்

கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

December 14, 2025
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரியில் இப்பதார் நிகழ்ச்சி

March 15, 2026
மாவட்டங்கள்

காரிமங்கலத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

March 10, 2026
மாவட்டங்கள்

இந்திய மாதர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கம் 

March 9, 2026
மாவட்டங்கள்

பாப்பாரப்பட்டியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் த.வெ.க,வுடன் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?