மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு வழஙககோரி மறியல் போராட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு வழஙககோரி மறியல் போராட்டம்.
தமிழ்நாடு

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு வழஙககோரி மறியல் போராட்டம்.

Social Vision
Last updated: 2024/02/21 at 10:20 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்ககோரி மறியல் போராட்டம்.
ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ,பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 தமிழகத்திலுள்ள ஒருங்கிணைந்த அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களை கணக்கிட்டு அரசாணை நிலை எண்:20,நாள் 24/7/2023ஐ பின்பற்றி அதில் பார்வையற்றோர்களுக்கு 1 சதவீத இடஒதுக்கிட்டை சிறப்பு ஆசிரியர் தகுதித்தோர்வு,சிறப்பு முதுகலை ஆசிரியர் தேர்வு , ஆசிரியர் நியமனம் வழங்கவேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில்  நேர்ச்சிப்பெற்றுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனத்தை  தேர்விலிருந்து முழுமையாக விலக்களித்து உடனடியாக பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் வழங்க வேண்டும்.
  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்  மூலம் பார்வை மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு தேர்வு நடத்தி அரசு குறிப்பிட்டுள்ள தொகுதி 1  முதல் 8 வரை உள்ள (ஏ,பி,சி,டி) பிரிவுகளில் அமைந்து துறைகளிலும் பணியாற்றும் மொத்த  பணியாளர்களை கணக்கிட்டு டு 1 சதவீத இடஒதுக்கீட்டு அடிப்படையில் 1,000 பார்வையற்ற பணி நாடுநரகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகள் 23 பல்கலைக்கழகங்கள் மற்றும் 163 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் மொத்த பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்களை கணக்கிட்டு இட ஒதுக்கீட்டு சிலட்,நெட்,தேர்வுகளில் தேர்ச்சியடைந்து பணிவாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கும் 300 பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி பேராசிரியர் பணி வழங்க வேண்டும்.
கவுரவவிரிவுரையாளர்கள் பகுதி நேர இசையாசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிக் கொண்டிருக்கும் அணைத்து பார்வைவமாற்றுத்திறனாளிகளுக்கு அரசாணை நிலை.எண்: 151/2008 ஐ பின்பற்றி பணிநிரந்தரம் செய்ய வேண்டும்
தமிழக அரசு பார்வையற்றோருக்கு வழங்கியுள்ள சான்றிதழ் படிப்பு தொழில் கல்வி முதல் முனைவர்  பட்டம்
வரையிலான அனைத்து படிப்புகளுக்கும் கல்விக் கட்டணம் தேர்வுகட்டணம் மற்றும் பல்கலைக்கழக கட்டண விலக்குகளை
தமிழகத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களும்  முறையாகயும் ஒரே மாதிரியாகவும் பின்பற்ற அரசாணை வெளியிட்டு நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்திடவேண்டும்.
பார்வையுள்ளோர்களுக்கு இணையாக பார்வையாற்றுத்திறனாளிகளும் வாசிப்பு உள்ளிட்ட கல்வி சார்ந்த பணிகளை தடையின்றி மேற்கொள்ள அனைத்து பட்டம் பயிலும்   மற்றும் பட்டம் படித்த பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும்.
வேலையில் இல்லாதோருக்கான உதவித் தொகையை ரூ1000 ல் இருந்து ரூ 5,000 மாக  உயர்த்தி வழங்க வேண்டும் உவிலைவாசி ஏற்றத்தை கருத்தில் கொண்டு அண்டை மாநிலங்களில் மாதந்திர  உதவித் தொகை
வழங்குவது போல் தமிழகத்திலும் ரூ 1500 லிருந்து ரூ 5000 உயர்த்தி வழங்க வேண்டும். உள்ளிட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனரகம் முன்பு பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தின் சார்பில் பிப்-12ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்களுக்கு ஆதரவாக இச்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ்,வெற்றிவேல் முருகன்,ஞானமூர்த்தி ,முனுசாமி உள்ளிட்ட 25 கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தருமபுரி – சேலம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது‌பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் மறியலை கைவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
TAGGED: உதவித்தொகை உயர்வு, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர்
Social Vision February 21, 2024 February 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
#shortvideo #shortsfeed #shortsviral #shorts #livenews #socialvisiontv
#shortvideo #shortsfeed #shorts #shorsviral
#shortvideo #shortsfeed #shorts #shortsviral #socialvisiontv #livenews
#shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv #KanimozhiKarunanidhiMP
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

வத்தல்மலை,  பெரியூர் கிராமத்தில் புதிய ஏடிஎம் (ATM) மையத்தினை  மாவட்ட ஆட்சியர்கி.சாந்தி, துவக்கிவைத்தார்.

June 22, 2024
ஒகேனக்கல் குடிநீர் 2 திட்ட பணிகள்
அரசு நல திட்டம்தமிழ்நாடு

ஒகேனக்கல் குடிநீர் 2 திட்ட பணிகள் ரூ 7890 கோடி செலவில் நிறைவேற்றப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின்

March 11, 2024
கையெழுத்து இயக்கம்
Uncategorizedமாவட்டங்கள்

100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்க விழிப்புணர்வு

March 21, 2024
அரசு நல திட்டம்தமிழ்நாடு

சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்ட்லின் உத்தரவு 

June 26, 2024
தமிழ்நாடு

புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெறும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் பி.சண்முகம்

July 14, 2024
அரசியல்

தமிழ்நாடு போதை பொருட்களின் வியாபார சந்தையாக மாறிவிட்டது டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

June 25, 2025

மேலும் படிங்க

நூறு நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பாலக்கோடு தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதி 

April 3, 2026
தமிழ்நாடு

கூட்டணி கட்சி  தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர் பி.பழனியப்பன்

April 3, 2026
தமிழ்நாடு

13- ஆவது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றம் மின்வாரியததிற்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்த  ஏஐசிசிடியு 

March 15, 2026
தமிழ்நாடு

தருமபுரியில் 28,639 பயனாளிகளுக்கு 254.59 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

March 13, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?