மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கோயில் திருவிழாவை பயன்படுத்தி கட்டாய வசூலை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆன்மிகம் > கோயில் திருவிழாவை பயன்படுத்தி கட்டாய வசூலை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்.
ஆன்மிகம்

கோயில் திருவிழாவை பயன்படுத்தி கட்டாய வசூலை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்.

Social Vision
Last updated: 2024/02/20 at 3:07 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
கோயில் திருவிழாவை பயன்படுத்தி கட்டாய வசூலை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள ஸ்ரீ புதுர்பொன் மாரியம்மன் கோயில் திருவிழாவையெட்டி, கட்டாய
வசூலிலில்ஈடுபட்டஇக்கோயில்,நற்பணி மன்றத்தினரை கண்டித்து, இக்கோயிலுக்குபட்ட   12 கிராம மக்கள் பாலக்கோடு தக்காளி மார்கெட் அருகே மறியலில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்ரீ புதுர்மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் பெளர்னமியையொட்டி ஒருவாரம் நடைப் பெறுவது வழக்கம்.
காலம், காலமாக கோயிலுக்கு சொந்தமான, மேல் தெரு. பனங்காடு, சித்திரப்பட்டி,  வாழைத்தோட்டம், குப்பன் கொட்டாய், ரெட்டியூர், காவாப்பட்டி, செங்கோடப்பட்டி, தொட்டம்பட்டி, உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த ஊர் தலைவர்கள்  மற்றும் கோயில் விழா குழுவினர் திருவிழாவை நடத்தி வந்தனர்.
ஆனால் இடையில் ஸ்ரீபுதுர் பொன் மாரியம்மன் இளைஞர் நற்பணிமன்றம் என்ற பெயரில் ஒரு சிலர் கோயில் திருவிழாவிற்க்கு நன்கொடை என்ற பெயரில் தொழிலதிபர்கள், கடை உரிமையாளர்கள், நடைபாதை வியபாரிகள் என அனைவரிடமும் மிரட்டி பணம் வசூல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோயில் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு வருவதாகவும் கூறியும், கோயில் வளாகத்தில் காலம் காலமாக நடைபெற்று வந்த நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்க கோரியும், கோயிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் ஸ்ரீபுதுர் பொன்மாரியம்மன் இளைஞர் நற்பணிமன்றத்தை தடைசெய்ய கோரியும்,  12 கிராம மக்கள்  பொதுமக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த  பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்து இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் தருமபுரி – ஓசூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
TAGGED: அறங்காவலர்கள் குழு தலைவர், அறநிலைத்துறை, கோயில்திருவிழா, பாலக்கோடு டிஎஸ்பி, பாலக்கோடுஸ்ரீ புதுர்மாரியம்மன் கோயில் திருவிழா, ஸ்ரீ புதுர்மாரியம்மன் கோயில் திருவிழா
Social Vision February 20, 2024 February 20, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

130 கோடி பேரை ரயில் பயணத்திலிருந்து வெளியேற்றியது தான் பாஜகவின் சாதனை. சு.வெங்கட்டேசன் எம்பி 

July 1, 2025
ஆரோக்கியம்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்: ஆட்சியர் 

February 27, 2024
தமிழ்நாடு

தருமபுரி சத்துணவு ஊழியர் சங்க 40 ம் ஆண்டு மாணிக்கவிழா

May 19, 2024
அரசியல்

விசிக தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்து வாழ்த்துபெற்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை.

March 1, 2024
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்.கி.சாந்தி இன்று (21.06.2024) தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்ததாவது.
மாவட்டங்கள்

கள்ளச்சாராயம் விற்பனை தொடரபான புகார்களை 6369028922 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம்.

June 21, 2024
அரசு நல திட்டம்

 ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் சூரிய ஒளி குளிர்பதன அறை  மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆய்வு 

July 2, 2024

மேலும் படிங்க

ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

February 8, 2026
ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

February 6, 2026
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
ஆன்மிகம்

பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை

October 29, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?