‘நீரதிகாரம்’ நாவலுக்காக அ.வெண்ணிலா செலுத்தியிருக்கும் உழைப்பு பிரமிக்கவைக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெரியாறு உற்பத்தியாகும் இடத்தில் இருந்து, அரபிக் கடலில் சென்று சேரும் இடம் வரை, கம்பம் பள்ளத்தாக்கின் செழிப்பிற்கு காரணமாக இருக்கும் முல்லைப் பெரியார் அணைக்கட்டு முதல், அணைக்கட்டை நிர்மாணித்த பென்னிக் குவிக்-ன் லண்டன் மாநகர் வரை களப்பயணம் செய்து சங்கத் தமிழ் தழைத்த மதுரை வரலாற்றுடன் இணைந்த முல்லைப் பெரியார் அணையின் 130 ஆண்டு பயணத்தை சுவாரசியமாக விவரித்துள்ளார்.என நடிகர் சூர்யா, நீரதிகாரம் நாவல் ஆசிரியருக்கு அ.வெண்ணிலாவுக்கு வாழ்த்துக்கள் என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
