தருமபுரியில் பிப்-17.ல்,
“பெற்றோர்களை கொண்டாடுவோம்”
மண்டல மாநாடு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்கவுள்ளார்.
பள்ளிகல்வித்துறை, தமிழ்நாடு மாநிலப்பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும்”பெற்றோர்களை கொண்டாடுவோம்”தருமபுரி மண்டல மாநாடு பிப்ரவரி -17 அன்று காலை 8:30 மணிமுதல் 12.30 வரை தருமபுரி அரசு கலை கல்லூரியில் நடைபெற உள்ளது.

பள்ளிக் கல்வித் துறை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தலைமையில் நடைபெறும், இந்ந மண்டல மாநாட்டில் தருமபுரி,கிருஷ்ணகிரி,சேலம்,
திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சார்ந்தோர் கலந்துகொள்கின்றனர்.

