மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தலித் பெண் கூலி தொழிலாளர்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ கொடுத்த மாமியார் மருமகள் கைது.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > தலித் பெண் கூலி தொழிலாளர்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ கொடுத்த மாமியார் மருமகள் கைது.
குற்றம்

தலித் பெண் கூலி தொழிலாளர்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ கொடுத்த மாமியார் மருமகள் கைது.

Social Vision
Last updated: 2024/02/10 at 5:27 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
தலித் பெண் கூலி தொழிலாளர்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ கொடுத்த மாமியார் மருமகள் கைது.
கூலி வேலைக்கு சென்ற பெண் தொழிலாளர்களுக்கு கொட்டாங்குச்சியில்  டீ கொடுத்து இரட்டை குவளை முறையை கடைபிடித்த  மாமியார் , மருமகளை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது. போளையம்பள்ளி கிராமம். இங்கு தலித் மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த  ஸ்ரீ பிரியா – ராஜலிங்கம் , தம்பதியினரும் வேறு சமூகத்தை சேர்ந்த,  கோபிநாதன்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவம் சின்னத்தாய், தம்பதியினர் ஆகியோர் கூட்டு சேர்ந்து அப்பகுதியில் வேறு ஒருவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
அந்த நிலத்தில் பயிரிடப்பட்ட உளுவல் பயிர் அறுவடைசெய்வதற்காக, போளையம்பள்ளி கிராமத்தை சேர்ந்த செல்வி,மாரியம்மாள்,வீரம்மாள் ஆகியோர் பிப்-8 அன்று வேலைக்கு சென்றுள்ளனர்.வேலை செய்யும் பொழுது விவசாய தொழிலாளர்கள் குடிக்க டீ கேட்டுள்ளனர்.
சின்னத்தாயின் மருமகள், தரணி அவர்கள் வீட்டில் இருந்து டீ எடுத்து வந்துள்ளார்.அப்போது இவரது மாமியார் சின்னத்தாயிக்கு மட்டும் சில்வர் டம்ளரில் டீ கொடுத்துள்ளார்.
வேலைக்கு வந்த மற்ற மூன்று கூலி தொழிலாளர்களுக்கும் கொட்டாங்குச்சியில் டீ கொடுத்துள்ளனர்.
 நாகரீகம் வளர்ந்த காலத்தில் கூட, கொட்டாங்குச்சியில் டீ கொடுக்க வேண்டுமா, என  செல்லி கேள்வி  கேட்டுள்ளார்.இதற்கு அவர்கள் ஏளனமாக பேசியுள்ளனர்.
இதனையடுத்து ஜாதிபாகுபாடு, இரட்டைகுவளைமுறை  கடைபிடித்ததாக கூறி  சின்னதாய் இவரது மருமகள் தரணி ஆகியோர் மீது கூலி தொழிலாளி செல்லி  கம்பை நல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இச்சம்பவததை அறிந்த, தமிழ்நாடுதீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள்  போளையம்பள்ளிக்கு நேரில் சென்று கூலி வேலைக்கு சென்ற தொழிலாளர்களிடம் நடந்த சம்பவத்தை நேரில் கேட்டறிந்தனர்.
மேலும் கூலி வேலைக்கு சென்ற தொழிலாளர்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ கொடுத்த  சின்னத்தாய் இவரது மருமகள் மீது பிசிஆர், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்தியது.
இதனிடையே செல்லி கொடுத்த புகாரை விசாரித்த கம்பை நல்லூர் காவல் நிலைய போலீசார், தலித் பெண்கூலி தொழிலாளர்களை சாதிய பாகுபாடு,இரட்டைகுவளை முறை கடைபிடித்த   மாமியார் சின்னத்தாய் இவரது மருமகள் தரணி ஆகியோர் மீது எஸ்சி / எஸ்டி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
Social Vision February 10, 2024 February 10, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #kamalhaasan #kalaignar
#shortvideo #shorts #shortfeed #socialvisiontv #kamalhaasan
#shorts #shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv #dmknews
Social Vision TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆன்மிகம்

கோயில் திருவிழாவை பயன்படுத்தி கட்டாய வசூலை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்.

February 20, 2024
மாவட்டங்கள்

தொப்பூரில் பல ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் காவலர் குடியிருப்பை விபத்து அவசர சிகிச்சை மையமாக மாற்ற வலியுறுத்தல்.

February 25, 2024
தமிழ்நாடு

ஜூன் மாதம் 4-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும்

May 22, 2024
mk. stalin
தமிழ்நாடு

அரசுவிழாவில் பங்கேற்க்க முதல்வர் மு.க. ஸ்டாலின், தருமபுரி வருகை

March 10, 2024
கல்வி & வேலைவாய்ப்புதமிழ்நாடு

தூத்துக்குடியில் மாணவர்களிடையே கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 

December 29, 2024
உலகம்

ஈழத் தமிழர்  இருக்கும் வரைக்கும் உலகம் எங்கும் தமிழும் இருக்கும்  – கவிஞர் வைரமுத்து 

June 30, 2024

மேலும் படிங்க

குற்றம்

நல்லம்பள்ளி அருகே தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி 

November 13, 2025
குற்றம்

முயல்கறியை விற்ற இருவருக்கு வனத்துறை அபராதம் விதிப்பு 

November 9, 2025
குற்றம்

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாலக்கோட்டில் மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

November 4, 2025
குற்றம்

கோவை இளம்பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்:குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

November 4, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?