பாப்பாரப்பட்டியில் வேலைநிறுத்த மறியல் போராட்ட பிரச்சாரம்
பிப்ரவரி 16 அகில இந்திய வேலை நிறுத்தம்
மற்றும் மறியல் குறித்து பிரச்சாரம் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் நடைபெற்றது.
ஒன்றிய அரசின் மக்கள் விரோத,ஜனநாயக விரோத கொள்கைகளை கண்டித்தும் .தொழிலாளர் , விவசாயிகள்,விரோத போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் பிப்-16 ல் நாடு தழுவிய வேலை நிறுத்த மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
வேலை நிறுத்த மறியலை விளக்கி
பிரச்சாரம் நடைபெற்றது
பிரச்சாரத்தில்
ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ்,மாவட்ட பொதுச் செயலாளர் சி.முருகன்
சிஐடியு கட்டுமான சங்க மாவட்ட தலைவர் சி.சணமுகம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஜனநாயக பொதுத் தொழிலாளர் சங்க
மாநிலத் தலைவர்
ஜி.முருகன்
தருமபுரி மண்டல துணைத்தலைவர் மாதேஷ் ,ஏ.முருகன் ஆகியோர் பொதுமக்களிடம் வேலை நிறுத்தம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்தனர்.

