மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கூலி தொழிலாளியை கொலை செய்த வழக்கில், ரியல் எஸ்டேட் அதிபர் கைது.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > கூலி தொழிலாளியை கொலை செய்த வழக்கில், ரியல் எஸ்டேட் அதிபர் கைது.
குற்றம்

கூலி தொழிலாளியை கொலை செய்த வழக்கில், ரியல் எஸ்டேட் அதிபர் கைது.

Social Vision
Last updated: 2024/02/07 at 1:23 PM
Social Vision
Share
1 Min Read
கொலை குற்றம்
SHARE

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சவுளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி வெங்கடாசலம் (41) இந்த நிலையில் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி, சவுளூர் கிராமத்தில் உள்ள, மாந்தோப்பு ஒன்றில், பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், வெங்கடாசலத்தை மர்மகும்பல் ஒன்று இரும்பு லாடால் தாக்கியதில், தலை மற்றும் உடலில் காயங்களோடு, வெங்கடாசலம் மயங்கி கிடந்தார்.

இதனை அறிந்த அவரது உறவினர்கள், காயங்களோடு கிடந்த வெங்கடாசலத்தை மீட்டு, சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் வெங்கடாசலம் அனுமதிக்கப்பட்டு, சுமார் 20 நாட்களுக்கு மேல் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த வெங்கடாசலம், உடலில் எவ்வித முன்னேற்றம் ஏற்படாததால், மீண்டும் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு, வெங்கடாசலத்தை கொண்டு வந்து சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்து வந்த வெங்கடாசலம், தருமபுரி அரசு மருத்துவமனையில் ஜனவரி 7-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெங்கடாசலம் உயிரிழப்பு சம்பவம் குறித்து, தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, வெங்கடாசலத்தை அடித்து கொலை செய்த நபர்கள் குறித்து, தொப்பூர் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கூலி தொழிலாளி வெங்கடாசலம், கொலை வழக்கு தொடர்பாக, பாளையம்புதூர் கிராமத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார் (50) என்பவரை, தொப்பூர் போலீசார், கைது செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக, தலைமறைவாக உள்ள மேலும் ஒருவனை போலீசார் தேடி வருகின்றனர். கைதான சிவக்குமார் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.

TAGGED: murder, nallampalli, கொலை, கொலை குற்றம், நல்லம்பள்ளி
Social Vision February 7, 2024 February 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

இலக்கியம்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 2560 மனு பொதுமக்கள் அளித்தனர்: மனுக்கள் மீது ஒரு மாதத்திற்குள் தீர்வு ஆட்சியர் தகவல் 

July 15, 2024
மாவட்டங்கள்

குடிநீர் கேட்டு சடையம்பட்டி மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல்

June 25, 2024
இந்தியாசினிமா

2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”

November 5, 2025
தமிழ்நாடு

மூடப்பட்ட கும்மனூர் ரயில் நிலையத்தை திறக்ககோரி தருமபுரி எம்பி ஆ.மணி ஒன்றிய அமைச்சரிடம் மனு.

July 25, 2024
ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

November 14, 2025
அரசியல்

பாஜகவின் உலகமகா ஊழலை மறைக்கவே, கேஜிரிவால் சிபுசேகரன் கைது நடவடிக்கை ஜி.ராமகிருஷணன் பேட்டி 

April 10, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?