தமிழ்நாடு அரசின் இலவச நவீன தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்!

ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ஆண் மற்றும் பெண்களின் சுய தொழிலை உறுதி அளிக்கும் தமிழ்நாடு அரசின் இலவச நவீன தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 250 நபர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாடு அரசின் இலவச நவீன செயல் இயந்திரம் வழங்க திட்டம் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

