தருமபுரி மாவட்டம் செங்கல்மேடு கிராமத்தைச்சேர்ந்த ஆண்டி-துளசி தம்பதியினரின் மகன் ஆ.கணேசன் இவர் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருவாய்த்துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கணகா என்ற மனைவியும் கோகுல்கண்ணா தேனிசை என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது.
கணேசன் அவர்கள் மாணவர் பருவத்தில் பார்வை குறைபாடு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் முழு பார்வையும் இழந்தார்.
சிறுவயதிலேயே நன்றாக படித்து வந்த கணேசனின் பார்வை இடையில் பறிபோனதால் திகைத்து நின்றார்.
தனது படிப்பை 12-ம் வகுப்போடு நிறுத்தி கொண்டார்.
நன்பர்களின் உந்துததால் அரசு தேர்வானையத்தால் நடத்தப்படும் குருப் 4 தேர்வில் தன்னுடைய
ஒலிம்பிக்பிக்கில் பங்கேற்று சாதிக்க துடிக்கும் மாற்றுத்திறனாளி கணேசன்
தன்னுடைய
நினைவாற்றலை
தேர்ச்சியடைந்தார்.பின்னர் வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
சிறுவயதிலிருந்தே அதிக நினைவாற்றால் கொண்ட கணேசன் அவர்கள்
500 தொலைபேசி மற்றும் செல்போண் எண்கள் மற்றும் அந்த எண்ணிற்குரிய பெயர்களையும் தெரிவித்தார்.
கணேசனின் நினைவு திறனை ஆய்வுசெய்த யுனிவர்சல் ரிக்கார்டு பாரம் நிறுவனத்தைச்சேரந்த சுனில் ஜோசப் தேசிய நினைவு திறன் சாதனையாளர் விருது 2016ம் ஆண்டு வழங்கப்பட்டது.
கணேசன் அவர்கள் சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டவர் இந்த சாதனையோடு நிறுத்திக் கொள்ளாமல் 2019 ம் ஆண்டு மாவட்ட அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தியத்தில் முதலிடம் பிடித்தார்.
அரசு பணிக்கு செய்து கொண்டே
தன் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக அரசு பணிசெய்யும் கணேசன் , மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற வேண்டும் என்பதே கணேசனின் ஆசை இதற்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் அரசும் கணேசனுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதனைக்கு ஊணம் ஒரு தடையல்ல என்பதை நிறுபிக்கும் கணேசன் , ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று சாதிக்க வேண்டும் என்பதே அவரின் எதிர்ப்பார்ப்பும் அனைவரின் எதிரப்பார்ப்பாக உள்ளது.
ஒலிம்பிக்பிக்கில் பங்கேற்று சாதிக்க துடிக்கும் மாற்றுத்திறனாளி கணேசன்
Leave a comment
Leave a comment

