தருமபுரி அருகே தேவரசம்பட்டியில் மீணாட்சி எனபவர் மீனாட்சிடெக்ஸ் என்ற சிறு கம்பெனியை வைத்துள்ளார்.
இந்த கமபெனியில் சனலை வைத்து பல்வேறு வகையான பொருட்களை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரித்து வருகிறார்.
காலத்தில் மக்காதா பிளாஸ்டிக் பையால் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது இதற்கு சுற்று சூழல் ஆர்வலர்கள் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் அரசும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடைவித்தது.
இதனால் சணல் பைகளை மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
அன்றாட மக்கள் தேவைக்கு பயண்டும் ஹென்பேக் மனிபர்ஸ்,செல்போன் பேக், சான்றிதழ் வைக்க பயன்படும் பைல்,மளிகைபொருட்கள் வாங்க பயண்படுத்தும்பை ஸ்கூல்பேக் லென்ஞ்பேக் திருமணதாம்பூலபைகள் என மேட் பல்வேறு வகையான பொருட்களை சணல்பையில் தயாரித்து பலடிசைன்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த பெண்கள் தயாரித்து வருகின்றனர்.
சணல் மூலம் கோணிபைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டது தற்போது பேன்சிபைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.சணல் மூலம் தயாரிக்கப்படும் பைகள் சுற்றுசூழலுக்கு உகந்ததாகவும் இந்த பொருட்கள்கலைநயத்துடன் தயாரிக்கப்படுகிறது.
பாரம்பரியமிக்க சணல் பைகளுக்கு தற்போது மவுசுகூடிவருகிறது.
சணலில் தயாரிக்கும் பொருட்களை காட்சி படுத்த அரசு விழாக்களில் கண்காட்சிகளில் இடமளிக்கின்றனர்.
எவ்வித தொழிற்சாலை இல்லாத தருமபுரி மாவட்டத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இதுபோன்று சிறுதொழில் நிறுவனங்கள் செயல்படுகிறது பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பாடுகான
இதுபோன்று சிறுதொழிலில் நிறுவனங்கள் அதிக அளவில் செயல்படவேண்டும்
சணல் மூலம்
தயாரிக்க படும் பொருட்களை அரசு சந்தை படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்
மேலும் சமூகத்திற்கும் சுற்றுசூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத சணல் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை அரசு நிறுவனங்களும் மக்களும் வாங்கி பயண்படுத்தவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு
